மேற்கு வங்காளம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்காளம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. | மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ம ரு த் து வ ம ன ன யி ல் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர். இதைக் கண்டித்து 12ம் கடந்த தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு எச்சரிக்கை கடும் விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக் காரர்களுக்கு ஆத்திர த்தை கொடுத்துள்ளது. இதை யடுத்துஅங்குள்ள பல்வேறு அரசு ம ரு த் து வ ம ன ன க ளி ல் பணியாற்றி வரும் 300 க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறை வேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர். போல் இதே வங்காளம் மேற்கு மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவருகிறது. இதன் எதிரொலியாக பாஜகதிரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்சில கடந்த தினங்களுக்கு முன்னர் பாஜக பெண் பிரமுகர் சுட்டுக் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டார்மேற்கு வங்காளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 10 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இ ந் நி ைல யி மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று கடிதம் அனுப்பியுள்ளது.


Previous Post Next Post