பன்னாரி அம்மன் கல்லூரிக்கு ஜல் சக்தி அபியான் விருது

சத்தியமங்கலம் அடுத்துள்ள மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் அனைத்து அணுசக்தி துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் சிறந்த நீர் மேலாண்மை மேற்கொண்ட கல்லூரிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி தேசிய அளவில் சிறந்த நீர் மேலாண்மை தூய்மை மற்றும் சிறந்த கல்லூரி வளங்களுக்கான தர மதிப்பீட்டில் தூய்மை மற்றும் ஸ்மார்ட்டாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த வாரம் புது டெல்லியில்  நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது இதையடுத்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் சார்பில் சிறந்த கல்லூரி உலகத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சிறந்த முறையில் கல்லூரி வளாகத்தை பராமரித்து விருது பெற உதவியாக இருந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்தார்


Previous Post Next Post