மூதாட்டியை அரிவாளால் வெட்டி பணம் நகை பறித்த பக்கத்து வீட்டு பெண் கைது

மூதாட்டியை அரிவாளால் வெட்டி பணம் நகை பறித்த பக்கத்து வீட்டு பெண் கைது

 

 

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 85. இவர் தனது வீட்டில் தனியாக தங்கி இருக்கிறார். இவர் நேற்று அதிகாலை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். 

இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் புஷ்பம் என்பவர், நாச்சம் மாளை அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்து 6000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகையை அடித்துக் கொண்டு ஓடி விட்டார். காயமடைந்த நாச்சம்மாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பத்தை

 கைது செய்தனர்

Previous Post Next Post