கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்படும் 25 ஏழைக் குடும்பங்களக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி உட்பட மளிகை பொருட்களை மணியம் எலக்ட்ரிகல்ஸ் இந்திராசுந்தரம் (ரோட்டரி எவரஸ்ட்) சித்திரை முதல் நாளான்று வழங்கினார்.
மேலும் தாராபுரம் அருகிலுள்ள கொண்டரசம்பாளையம் கிராமத்தில் செங்கல்சூளையில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்குள்ள கிராம மக்கள் சுமார் 250 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.