அந்தியூரில் ஏழைகள், ஆதரவற்ற்றோருக்கு இலவச உணவு: அரிமா சங்கத் தலைவர் குருராஜ் வழங்கினார்

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலை ஒரம் வசிக்கும், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றும் திருநங்கைகளுக்கு மதிய உணவை உதவும் கரங்கள் அமைப்புகள், தன்னார்வலர்கள் மூலம் அரிமா சங்கத் தலைவர் குருராஜ்  வழங்கினார்.


Previous Post Next Post