ஈரோடு மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டி


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அவர்களின் நேரத்தை சிறப்பாகவும், கற்பனை திறனை வெளிப்படுத்தவும்,  ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற கருமாண்டம்  பாளையத்தை சேர்ந்த ஜீவா  என்ற மாணவருக்கு பாராட்டு  சான்றிதழை  மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் திருவானந்தம்  உத்தரவின்படி  மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தனிப் பிரிவு தலைமை காவலர் சந்திரசேகரன்  அவர்களும் கலந்து கொண்டனர்.


 


Previous Post Next Post