முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


திருப்பூரில் பிரசித்தி பெற்ற முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகைப்பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.



இதில் சுப்ரீம் செல்வம், பழனிவேல், கோகுலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், நீதிராஜன்,ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.


 


Previous Post Next Post