10 கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் பணம்; தச்சை கணேசராஜா வழங்கினார்
on
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி நிர்வாகிகள் 10 நபர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கினார்.