10 கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் பணம்; தச்சை கணேசராஜா வழங்கினார்




 

நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி  நிர்வாகிகள் 10 நபர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர்  மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளர் தச்சை கணேசராஜா  நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கினார்.

 

 



 

Previous Post Next Post