திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கிலோ அரிசி, மளிகைப்பொருட்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்ன் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், சக்சம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, கோவிந்தராஜ், கோவிட்-19 தடுப்பு ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்