நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் சார்பில் 300 குடும்பத்திற்கு உணவு, கபசுரநீர்






நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் சார்பில் 300 குடும்பத்திற்கு உணவு, கபசுரநீர் வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வேப்பூர் அருகிலுள்ள  நல்லூர் கிராமத்தில் திமுக தலைவர் மு,க, ஸ்டாலின்  ஆணையின்படி, மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர். சி. வே .கணேசன், ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோரின் ஆலோசனைபடி நல்லூர் கிழக்கு காலணி பகுதியிலுள்ள  300 ஏழை பொதுமக்களுக்கு மதிய  உணவு,  கபசுர குடிநீர் மற்றும்  முககவசங்களை  மாவட்ட கவுன்சிலர் நகர், சக்திவினாயகம் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில்  நல்லூர் கிளை செயளார் சுப்பு.அன்பழகன் , ஒன்றிய  இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், கிளை செயலாளர்கள்  வண்ணாத்தூர் செந்தில்குமார்,  மேமாத்தூர்  பெருமாள்,  நல்லூர்  மணிவேல்,  நகர்  விஜயகுமார்,  ஒன்றிய  பிரதிநிதி மணிகன்டன்‌,  அவைத்தலைவர் செல்வராசு ,  கட்டிட தொழிலாளர்கள் மகளிர் தலைவி செல்வகுமாரி,  நல்லூர் மகளிர்  தலைவர் இந்திராகாந்தி ஆனந்தன்,  மற்றும் திமுக நிர்வாகிகள் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


 

 




 

Attachments area

 


 



 



Previous Post Next Post