திருப்பூரில் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்; எம்.எல்.ஏ சு.குணசேகரன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்குட்டபட்ட மாநகராட்சி 49 வது வார்டு கருவம்பாளையம் பகுதியில் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி மளிகை பொருட்கள் தொகுப்பை திருப்பூர்  தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு குணசேகரன் வழங்கினார். இதில் பி.கே.எஸ்.சடையப்பன், சிட்டி பழனிச்சாமி,செல்வராஜ், நாகராஜ், சீனிவாசன், லோக்கல் மணி ஆகியோர் உடன் இருந்தனர். 


Previous Post Next Post