நடனக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3500 பேருக்கு நிவாரணமாக அரிசிப்பைகள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், நடனக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3500 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.


இந்த நிகழ்வில், முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல்,  ஏ.எஸ்.கண்ணன், எஸ்.பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், சிட்டி பழனிசாமி, பழனிவேல், ரத்தினகுமார், லோகநாதன், கோகுல், ஷாஜகான், பரமராஜன்ன் உள்பட பலர் பங்கேற்றனர். 


 


 


Previous Post Next Post