திருப்பூரில் தன்னார்வலர்களின் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி


திருப்பூரில் தன்னார்வலர்கள், சாலைகளில் எழுதியும், பேரணியாக சென்றும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்


Previous Post Next Post