சங்கரன் கோவிலில் அதிமுக மகளிரணி சார்பாக நலத்திட்ட உதவிகள்




சங்கரன் கோவிலில் அதிமுக மகளிரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL          

 

சங்கரன் கோவிலில் அதிமுக மாநகர மாவட்ட மகளிரணி சார்பாக ஏழை ,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில்  சங்கரன்கோவில் மற்றும் தான் பிறந்து வளர்ந்த  கீழப்பாவூர் , வெள்ள கால் பகுதியில் வசிக்கும் ஏழை ,எளிய பொது மக்கள் 200 பேருக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை மாநகர மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெ. ஸ்வர்ணா  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 

 



 

Previous Post Next Post