திட்டக்குடி அருகே  காணாமல் போன 16 வயது சிறுமி... காவல் நிலையத்தில் தாயார் புகார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மனைவி சிவகலா (33) இவரின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வீட்டில் இருந்துள்ளார்.

 

கடந்த 13ம் தேதி இரவு 2 மணி அளவில் மகளைக் காணவில்லை என அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் யோகராஜ் (31) என்பவர் மீது வீட்டிலிருந்த 16 வயது மகளைகடத்திச் சென்றதாக திட்டக்குடி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். 

 

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Previous Post Next Post