கவுந்தபாடியில் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 







ஈரோடு வடக்கு மாவட்டம் கவுந்தபாடியில் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. 

 


 

மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம், சிறுபாண்மை அணி மாவட்ட அமைப்பாளர் சோபியாசேக் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் அல்லாபிச்சை ஆகியோரின் ஏற்பாட்டில் அவரின்  திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

உடன் ஒன்றியக் கழகச் செயலாளர் துரைராஜ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.


 

 


 




 

 



 



 



Previous Post Next Post