இந்தியாவில் இதுவரை 69 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 2 மாதங்கள் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!
மக்கள் பீதியடைய வேண்டாம், நோய்பரவலை கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மிக அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
#CoronaVirus | #Omicron