சேலம் தொங்கும் பூங்கா அருகே அமைந்துள்ள சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அ.அண்ணாதுரை தலைமையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி நினைவஞசலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.