ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு- விசாரணைக்கு தந்தை ஆஜர்.!

 BREAKING 


மத பாகுபாடு' காரணமாக ஐஐடி மெட்ராஸ் மாணவி பாத்திமா லத்தீப் 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட வழக்கு

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில், அவரது தந்தை அப்துல் லத்தீப் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்

கடந்த 2019ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்

சென்னையில் உள்ள தனது விடுதி அறையில் 19 வயது மாணவி பாத்திமா லத்தீப் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத பாகுபாடு காரணமாக அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய  கேரளாவைச் சேர்ந்த பாத்திமா, ஐஐடி மெட்ராஸில் மனிதநேயப் பிரிவில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். இவர் விடுதி அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

#IITMadras | #CBI #JusticeForFathimaLatheef

Previous Post Next Post