Home தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.! byAhamed -January 22, 2022 0 தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவுமாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை, மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரிய வழக்கு திங்கள்கிழமை ஒத்திவைப்பு..! Facebook Twitter