தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.!

தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை, மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க கோரிய வழக்கு திங்கள்கிழமை ஒத்திவைப்பு..! 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post