தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் முழு விவரம்