சத்தியமங்கலம் மாக்கினாங் கோம்பை ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம்

சத்தியமங்கலம் மாக்கினாங்கோம்பை ஊராட்சியில், சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் அம்மு.கே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமணி, சமூக தணிக்கை அலுவலர் பாஸ்கரன், உக்கரம் ஆரம்ப சுகாதார மைய மேற்பார்வையாளர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன், கால்நடை மருத்துவர் மலர்விழி, தோட்டக்கலை துறை கௌரிசங்கர், துணை தலைவர் அரவிந்த் ரத்தினம், அங்கன்வாடி , மின்சார வாரியம்,கூ‌ட்டுறவு துறை அலுவலர்கள்,, கேர் என்.ஜி.ஓ. கலாமணி,   ஊராட்சி செயலாளர் ராதிகா, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post