ஆக்கிரமிப்பு வீடு அகற்றம் - தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்க்கு 10 லட்சம் நிநிதியுதவி : முதலமைச்சர் அறிவிப்பு.!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் என்பவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ₹10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post