ஊழியர் வருங்கால வைப்பு நிதி : செயல்படாத கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது? ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (EPFO) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

செயல்படாத கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (EPFO) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தனிநபர்கள் உழைத்து சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் உரிமை கோரப்படாமல் கிடப்பது குறித்து தலைமை நீதிபதி வேதனை.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post