தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் பொறுப்பேற்பு.!


தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் நியமிக்கபட்ட நிலையில் இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இவர் இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 

Previous Post Next Post