மதுராந்தகம் அருகே லாரி மீது மோதிய மினி சரக்கு வாகனம் - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி.!

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வந்த லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயம் அடைந்த 4 நபர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. விபத்து குறித்தும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post