6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (டிச.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post