9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post