திருநெல்வேலி - சிறையில் நடந்த சோதனையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் - ஜெயில் வார்டன் சஸ்பெண்ட்.!

 

திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த சோதனையில் கைதி ஒருவரிடம் மொபைல்போன் பறிமுதல் செய்யபட்டது. இதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சிறை வார்டன் அருண்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post