கனமழை எச்சரிக்கை - மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை!

 

கடந்த மழையின்போது அதிக நீர் தேங்கிய இடங்களில், மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

டிச.8 முதல் 10ம் தேதி வரை, 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்;

அனைத்து வார்டுகளிலும் மீட்பு பணியில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில், 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும்; போதுமான மருந்துகள் கையிருப்பை மருத்துவக் குழுவினர் உறுதி செய்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post