ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்க கூடாது - ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் ப…

டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.!

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்   மதுரையில் க…

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 81 மதுபாட்டில்கள் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், குரும்பூர், குளத்தூர், புதூர், எட்டயாபு…

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை - எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், யார் என கண்காணித்து, அவர…

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி.!

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ் காலமானார். டெல்லியில் கா…

தீப்பெட்டி தொழிற்சாலையில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!*

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தில் "தொழில் முனைவோருக்கான தீர்வு மையம்" த…

தூத்துக்குடியில் பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதி - எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை…

தூத்துக்குடியில் 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அரிவாளுடன் கைது.!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்க…

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி.!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமே …

தூத்துக்குடியில் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவ…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - இதுவரை 813 பேரிடம் விசாரணை - வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல்.!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் - எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் க…

தோழர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங…

Load More
That is All