நீலகிரி எம்.பி. தொகுதிகுட்பட்ட, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், அதிகப்படியான வாக்குப்பதிவு. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததால் வாக்குபதிவு சதவீதம் உயர்வு..

இந்திய நாட்டின் 18 வது மக்களவைக் கான முதற் கட்ட வாக்குப்பதிவு, தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி உள்ளடக…

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே …

நீலகிரி தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில், 3 மணி நிலவரப்படி, 58% வாக்குப்பதிவு. புதியஇளம் வாக்காளர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் வாக்களிப்பதில் ஆர்வம்.

இந்திய நாட்டின் பதினெட்டாவது மக் களவைக்கான,பொதுத்தேர்தல்,இன்று முதற் கட்டமாக,தமிழகம், புதுச்சேரி உட்பட, 21 ம…

பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

"பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல் வாக்காள…

நீலகிரி நாடாளு மன்றதொகுதி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டும் செல்லும் பணி துவங்கியது. தமிழக,கர்நாடக, ஆந்திரா, குஜராத்.கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்திய  திருநாட்டின் 18- வது மக்களவை க்கான,தேர்தல் ஏப்ரல்19 ம் தேதி (நாளை)   முதற் கட்டமாக துவங்கி, ஜூன் 1ம்…

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரச்சாரம். சத்தியில், அதிமுகவினர், பேரணியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதற் கட்டமாக, நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடை பெறுவதை யொட்டி, இன்று மாலை 6 மணிய…

மத நல்லிணக்கம், சகோதரத்துவம் நிலவ,மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. பல் சமயநல்லுறவு இயக்க மாநில தலைவர்முஹம்மது ரஃபிக் பேச்சு.

ஈரோடு மாவட்டம், பல்சமயநல்லுறவஇய க்கத்தின் சார்பில்,சத்திய மங்கலத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து இறுதிக் கட்…

தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.!

தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.! தூத்துக்குடியில் ஆந…

திருப்பூர் ஆசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி...தேசிய அளவில் 250 வது ரேங்க் பெற்றார்

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவி…

தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-

தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-  பாஜகவின் செயல்பாடு…

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை! தூத்துக்குடி பாராளுமன்ற…

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!! தூத்துக்குடி மாவட்டத்த…

முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ?

புதுவையில் செல்வாக்கு மிக்க ரங்கசாமி மோடியிடம் மண்டியிடுவது ஏன்? பெஸ்ட் புதுச்சேரி வாக்குறுதி என்…

Load More
That is All