"சூரப்பா முறைகேடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!


"அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கரப்பா முறைகேடு செய்ததாக அமைக்கப்பட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது, இனி நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி" என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல்