தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!

 

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது, முறையான அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்க கூடாது

முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை; அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்பட்டது

அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது; பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்

விருதுநகரில் இம்மானுவேல் சேகரின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post