திருநள்ளாறு சென்று வந்த போது குழியில் மொபட் விழுந்த விபத்தில் கணவன், மனைவி பலி... காயங்களுடன் விடிய விடிய தவித்த சிறுமி!

 திருப்பூர்: இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதியினர்    பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து   பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.