அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்

அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 "துப்புறவு பணியாளர்"களுக்கு செயல் அலுவலர்  செந்தில் குமார் லைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களின் கொரணா நிவாரணப் பொருட்கள் அடங்கிய கிப்ட் பெட்டிகள் அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி,அன்னூர் நகர கழக செயலாளர் செளகத் அலி ஆகியோர் வழங்கினர்.


Previous Post Next Post