மாவட்ட செய்திகள்

திருப்பூர் பீஷ்மர் மோகன்ஜி விருது: 37 அமைப்புகளுக்கு கலெக்டர் விஜய்கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் வழங்கினர்

அமிர்தம் தாய்ப்பால் தானம் குழுவிற்கு விருது வழங்கியபோது    திருப்பூரில் மோகன் கந்தசாமி அறக்கட்டளை சார்பில் சம…

பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர…

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி

திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூரில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்க…

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்…

இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம் 

திருப்பூரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் மாநகராட்சி த…

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில்,…

பழனியில் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டம்

பழனி மயில் ரவுண்டானா அருகே நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பாக உ.பி.யில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் பாலியல் வ…

மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த கல்யாணம் செய்த பலே கில்லாடி கைது

திருப்பத்தூர் மாவட்டம், பெரிய குணிச்சி பகுதியை சேர்ந்த தசரதன் மகன் கோவிந்தராஜ் (29) என்பவருக்கும் ஜோலார்பேட…

குடியாத்தத்தில் கண்தான ஆர்வலர் கோபிநாத்தின் முயற்சியில் 211-ஆவது கண் தானம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வயது முதிர்வால் மறைந்த தனது தாயின் கண்களை வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவ…

வேப்பூர்அருகே கள்ளச்சாரய வியாபாரி கைது,  120 லிட்டர் சாரயம் பறிமுதல்

விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள சித்தேரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலிசார் …

கழுதூர் ஓடையில் மழைநீர் நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சி ஓடைபகுதியில் தடுப்பணை ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைம…

வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள்

உரிய அனுமதி இல்லாமலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் ஒப்புதல் இல்லாமலும் போடிமெட்டு மலைச்சாலை வ…

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரி…

தாளவாடி அருகே சூசையபுரம் கல்குவாரி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது.சூசையபுரம் பகுதியில் …

பழனியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி மயில் ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தில் இளம்பெண் மர்ம நபர்களால் …

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மையினர் புறக்கணிப்பு... அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி  கண்டனம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ப…

ஈரோடு மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் 

ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்  எழுமாத்தூரில் சி. ஐ. டி. யு. சங்கத்தின் சார…

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா நடைபெற்றது.     பழனி அடிவார…

வடிகால் வாய்க்கால் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செளந்திரசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்பேரி கிராமத்தில் நேற்று இரவு பெய்த …

வேலூர் மாவட்டத்தில் 900 சலூன் கடைகள் மூடல் - கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த குறுவம்பட்டி கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்ப…

Load More
That is All