ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் உணவு, உடை: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் வேங்கம்மையார் உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட  ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்குதமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  உணவுகள் மற்றும் பெட்சீட் , டி ஷர்ட், சேலை ஆகிய உடமைகளை  வழங்கினார்.அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன்,கோபி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு ஆகியோர் உள்ளனர்.


Previous Post Next Post