Showing posts from October, 2022

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட…

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியிடங்கள்: நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு நவ.10ம் தேதிக்குள…

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா …

கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் கொண்டாட்டம்.!!

கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் திருவிழா கொண்டாடி நினை…

குஜராத் தொங்குபாலம் விபத்து -பலி எண்ணிக்கை 142ஆக உயர்வு.! - போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வட மாநிலங்களில் சாத் பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பீகார், ஜார…

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்…

மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் நாளை (01-11-2022 ) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு.!

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. "மாண்புமிகு…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் - காங்கிரஸார் மரியாதை.!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெரு…

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் -குருஸ் பர்னாந்து மணிமண்டப இட ஒதுக்கீட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றம்.!

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் மாநகராட்சி கூட…

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு.!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு …

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் - தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை.!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கி…

தூத்துக்குடியில் தேவர் ஜெயந்திவிழா -அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் ச…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், கனிமொழி எம்.பி, உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள த…

இந்திய வியாபார தொழில் சங்கம் சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த துறைமுக உபயோகிப்பார்களுக்கு விருது.!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொழிற்சங்கம் - தூத்துக்குடி சார்பில்  சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த து…

தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய வழக்கில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கிய வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி, காவல் ஆய்வாள…

கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் - நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி ந…

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழா

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழ…

கோவையில் அக்டோபர் 31ல் பாஜக நடத்த உள்ள பந்த் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி வெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.! -அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.!

கோவையை சேர்ந்த வெங்கடேஷின் பொதுநல மனுவை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வ…

தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கிறார்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த…

அந்தர் ஜா... ருக்கு ஜா... இந்தி பேசி போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய போலீஸ்காரர்

தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்கு திருப்பூர் கடைவீதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில்…

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ந…

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே மொப்பட் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள…

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் சென்னை வந்தது

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப…

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்-சென்னை போக்குவரத்து காவல்துறை

வாகன ஓட்டி மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும், இந்த புதிய விதி இன்று…

தீபாவளி போனஸ்ச கரெக்டா கொடுங்கப்பா... திருப்பூர் மாநகராட்சிக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை…

கராத்தே பிரீமியர் லீக் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மாணவர்கள் சாதனை.!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் அரங்கத்தில்  நடைபெற்ற 2வது பிரீமியர் லீக் கராத்தே   போட்டியில் தமிழகத்தில் இ…

தமிழக முதல்வரின் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தரவு.!

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்ற…

சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஆயுர்வேத தின நிகழ்ச்சி... மூலிகைகள் கண்காட்சியும் நடைபெற்றது

உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திர…

Load More
That is All