Showing posts from June, 2021

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,499 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே சமூக நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒர…

தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்பு.!

புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும காவலர்கள…

வல்லநாட்டில் செல்போனில் நேரத்தை செலவிட்ட தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்.!

தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாடு   வசவப்பபுரம்  பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலைமுத்து. விவசாயியான இவருக்கு மன…

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா மீது வழக்குப்பதிவு.!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உள்பட 501 பேர் மீது போலீசார் வழக்குப்ப…

திருப்பூர் மாவட்ட செய்திகள், விழிப்புணர்வு பிரசாரத்தில் #TirupurTalks

திருப்பூர் மாவட்டத்தின் செய்திகள் மற்றும் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக…

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தேவைப்பட்டால் களம் இறங்கி போராடுவோம் - ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார்.!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் 5வது மற்றும் 6வது அணு உலைக்கான கான்கிரீட் பணி இன்று தொடங்கிய…

தூத்துக்குடி மாநகரில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.!*

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகரில…

13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!*

13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தில் கைது.!* தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் …

கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் சீரமைப்பு பணி - ஆட்சியர் செந்தில் ராஜ், ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சரீ மைப்பு பணிகள் மதிப்பீடு தயாரித்…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் சுவர் பணி - கனிமொழி எம்.பி,அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்..!

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 25 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படகு அணையும் சுவர் பண…

தாளமுத்து நகரில்1.100 கிலோ கஞ்சா விற்றவர் கைது கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசி…

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு..!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு. உள்ளாட்சி தேர்தல…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு- 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.!

கொரோனா பெருந்தொற்று காரணமாக  தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!*

தூத்துக்குடி முத்தம்மாள் காலணியில் உள்ள வித்ய பிரகாசம் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை புணரமைத்தல் தொடர்பான ம…

செய்தித்துறை அமைச்சர் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று பத்திரிகையாளர் கோரிக்கைகளை வலியுறுத்திய தி நேஷனல் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (இந்தியா) நிர்வாகிகள்.!

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் க…

கோவில்பட்டியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது - மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.!

கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில…

ஈரோட்டில் குழந்தை திருமணம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாத்திட காக்கும் கரங்கள் என்ற பெயரில் 34 குழுக்கள்.!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாசார்பட்டி பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் - மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு  மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாசார்பட்டி…

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் - கனிமொழி எம்பி வெளியிட்டு பார்வையிட்டார்.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாகனங்கள் மூலமாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ச…

கோவில்பட்டியில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணை - ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சந்தீப் நகரில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணையினை மாவட்ட ஆட்ச…

நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் - கனிமொழி MP

"சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இரு…

லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸார்; சுருண்டு விழுந்த விவசாயி பலி! - எஸ்ஐ மற்றும் காவலர் கைது.!

குடிபோதையில் இருந்த விவசாயியை, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் விவசாயி பலியானார்.…

மாப்பிள்ளையூரணியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள ராம்தாஸ் நகர்,சிலோன்காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மு…

தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்க்கு ரூபாய் 15 லட்சம் உதவித் தொகை - கனிமொழி MP வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழ…

தூத்துக்குடியில் (ஜூன் 22) இன்று முதல் ஜூன் 25ம் தேதி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!

தூத்துக்குடியில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், மின்கம்பங்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் கா…

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி. சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மரியாதை.!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி,சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர…

மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள்- காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் வழங்கினார்.!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி  கொடுமுடி தாலுகா மலையம்பாளையம் காவல் நிலையமும், மாற்றுத் திறனாளிகள் நல முன்னேற்ற…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் மின்சார வாரிய தொமுச நிர்வாகிள் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு நி…

திருச்செந்தூரில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் வாசனை திரவியம் பறிமுதல்

திருச்செந்தூரில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள அம்பர் கீரிஸ் எனப்படும் திமிலங்கத்தின் உமி…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி!

வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன…

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.   குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்ப…

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் பேட்டி.!

நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம்.  நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம…

தூத்துக்குடியில் மான்கொம்பு வீச்சரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த இளைஞர் கைது மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு …

"வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும் " - சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை.!

சென்னை : கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங…

அதிகாரத்தை எதிர்த்தால், வன்முறை ஏவப்படுகிறது!! - கனிமொழி எம்பி பேச்சு.!

தூத்துக்குடி: அதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இதை மக்கள் மிகவும் சாதாரணமாக எடுத்து…

தமிழ் நாட்டு வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது; தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.!

சென்னை : தமிழ் நாட்டின் வரி வருவாயில் பெருமளவை மத்திய அரசேஎடுத்துக் கொள்வதால் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதா…

Load More
That is All