Showing posts from May, 2023

ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் வழங்கும் இலவச கண் கண்ணாடிகள்..

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கணபதிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ள சேலம் ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமன…

உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம். எல். ஏ.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட…

வக்பு வாரியம் நிர்வாகிகளை அறிவித்த பின்னரே, திருவிழா நடத்த முடிவு- கெஜலட்டி தர்ஹா அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு..

ஈரோடுமாவட்டம்,பவானிசாகர்அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்தில்ற்கு உட் பட்ட,கெஜலட்டிய…

புதிய பாராளுமன்றத்தில் தேவாரம் பாடிய மாணவிக்கு திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு

பு து டெல்லியில் நேற்று முன்தினம்  புதியதாக  அமைக்கப்பட் ட பாராளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் தேவார பதிகம் பாடி…

திருப்பூர் மாசானி அம்மன் கோவிலில் 30 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் விழுந்தது... 3 மின் கம்பங்கள் முறிந்தன.

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 3…

கடும் போக்குவரத்து நெரிசல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உப்பட்டி பஜார் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இச்சாலையானது கூடலூர்…

திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி

திண்டுக்கல்  ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வி…

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுகவினர் பகுதி வாரியாக ஆலோசனை... பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்பு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் தெற்கு மத்திய , தென்னம்பாளையம்…

திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி... முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர…

அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு அனுமதி மறுப்பு

சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். கம்ப…

வேன் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.  பொங்கல் விழா நிகழ…

2026ல் அதிமுக தலைமையிலான ஆட்சி... முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன் பேச்சு-

சத்தியமங்கலத்தில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  சத்தியமங்கலம் தெற்கு, வடக்கு ஒன்றியம், சத்தியமங்கலம…

அசுத்தமான கிணற்றுநீர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொலப்பள்ளி பாடசாலை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில்  உள்ள கிணற்றிலிருந்து …

கலெக்டருக்கு அதிகாரம் இல்லையாம்... சர்ச்சை அதிகாரி வள்ளல் பணி நீக்கத்தை ரத்து செய்த கனிமவளத்துறை கமிஷனர்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என கனிமவளத்துறை கமிஷனர்,  அதிகாரி ஒருவர் பணி நீக்கத்தை ரத்து செய்துள்ளார்…

சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்.. மு.க.ஸ்டாலின் பேட்டி

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதன் நோக்கமே அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் ம…

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் கலசங்கள் உடைப்பு... பொதுமக்கள் திரண்டனர்... போலீசார் விசாரணை

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கலசங்கள், சிலைகள் உடைக்கப்பட்…

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்...முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளான மே-12 அன…

கேதர்நாத்தில் மிரட்டும் ஐஸ் மழை... 15 நாளில் 21 பேர் பலி... காலநிலையை கவனித்து யாத்திரை செல்ல அறிவுறுத்தல்

12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதர்நாத்துக்கும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத்துக்கும் பக்தர்கள்…

பிடரியில் ஏறி மிதிக்கும் மதுபான கூட ஊழியர்... டாஸ்மாக் மதுபானக்கூட வைரல் வீடியோ

திருப்பூரில் மதுபான கூடத்தில் வாலிபர் ஒருவரை கடை ஊழியர்கள் சரமாரியாக தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வ…

வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்...சர்க்கரை தீபம் ஏந்தி கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ள…

Load More
That is All