Showing posts from February, 2023

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது... பஞ்சவாத்தியம் முழங்க கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கொங்கு ஏழ…

காங்கயம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி...30 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழப்பு…

திருப்பூரில் அமமுக சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்... முன்னாள் மேயர் அ.விசாலாட்சி வழங்கினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்தநா…

தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறநிலைத் துறை திருக்கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு ரூ.…

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் பட்டியல் வெளியீடு - இந்தியா ஒஸ்ட், ஜப்பான் பெஸ்ட் !!

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த ஓட்டுன…

அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் தினேஷ் ம…

தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பயங்கரம் - வழக்கறிஞர் வெட்டிக் கொலை!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்மநபர…

இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்த குழந்தை பலி

கரூர் புகளூர் வட்டம் நொய்யல் கொங்குநகர் அருகில் மூன்று பேர் குடம்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோத…

ரூ 7 கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள்... கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகுட்பட்ட மின் நகர், காமாட்சி அம்மன் கோயில் வீதி,கிழக்கு பார்க் வீத…

வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன் பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

ஆன்மீக மக்கள் தொண்டு  இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன்  பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான …

திருப்பூர் தடகள சங்க செயற்குழுக்கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்வானது காங்கேயம் சாலையில…

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர மறுக்கும் பி.டி.ஓ., ஜெயக்குமார்!... ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள அரண்மனை …

ஆறு அடி நீள புலியை அடிச்சு அசால்ட்டா விற்பனைக்கு கொண்டு வந்த வட மாநிலத்தவர்கள்... எந்த காட்டுல அடிச்சாங்கனு விசாரிக்குது சத்தியமங்கலம் வனத்துறை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், பத்து வனச்சரகங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வனத்துறையினர…

திருப்பூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் மிரட்டல்... 2 மணி நேரம் போலீசாரை பாடாய் படுத்திய வாலிபர்

திருப்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்ப…

4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் - தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகாயு இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் தில…

அவசரகதியில் தொடங்கப்பட்ட வாறுகால் பணிகள் - கிடப்பில் போடப்பட்டதால் வீட்டிற்குள் செல்லவே அவதிப்படும் மக்கள்..

அந்தரத்தில் நடக்க வைத்த அவல நிலை - கேட் இல்லை என்பதால் இரவு பகலாக வீட்டில் காவல் காக்கும் நிலைக்கு தள்ளப்பட…

ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவிகள் பரிதாப பலி... மேலும் 3 மாணவிகளை துணிச்சலாக காப்பாற்றிய சக மாணவி கீர்த்தனா!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்ந்த பிலிப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் 15 பேர் விளையாட்டு போட்டிகளில் பங்கே…

பாஜகவிலிருந்து சிபி ராதாகிருஷ்ணன் விலகல் - அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம்.!

ஜார்கண்ட் மாநில கவர்னராக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வரும் பிப்.,1…

படியில் தொங்கிய மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனருக்கு அடி உதை!

தாம்பரம் அருகே பேருந்து படிகட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பி…

நெல்லை - மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

நெல்லை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்…

மங்களூர் குக்கர் குண்டு விசாரணைக்காக திருப்பூரில் இரண்டு பேரை அழைத்து சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள்...

திருப்பூர் மாநகரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை - இருவரை விசாரணைக்காக பெங்களூர் அழைத…

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.!

தூத்துக்குடியின் மையப்பகுதியில் புகழ்பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவில் அமைந்…

மறுபடியும் தள்ளிப்போனது திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு! மார்ச் மாதத்திலாவது நடக்குமா?

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தம…

கார் குண்டு வெடிப்பு பின்னனியில் யார்.. யார்?...சென்னை, கோவை, நெல்லையில் இன்று என்.ஐ.ஏ., சோதனை!

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர வெடி கு…

ஆசிய அளவிலான உள்ளரங்க தடகளம் சென்று வந்த வீரர்களுக்கு வரவேற்பு

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக…

தூத்துக்குடியில் 1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவர் கைது.!

தூத்துக்குடியில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவரை பே…

தூத்துக்குடி பேருந்து நிலைய பகுதியில் புதிய கழிப்பறை கட்டும் பணி - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு .

தூத்துக்குடி மாநகராட்சியில் பிரையன்ட் நகர், மாசிலா மணிபுரம், செல்சினி காலனி, ஸ்டேட் பேங்க் காலனியில் நடை பெ…

தேசிய குடற்புழு நீக்க முகாம்: தூத்துக்குடியில் ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ம…

ரயில்ல திருட்டு கேள்விப்பட்ருக்கோம்.. ஒரு ரயிலையே திருடிட்டாங்க பாஸ் கேள்விப்பட்ருக்கீங்களா!? - அதுவும் 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்.. திணறும் அதிகாரிகள்!

நாக்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்…

தேன்கனிக்கோட்டை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். 45 வயதான இவர் விடுதலை சி…

தூத்துக்குடியில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை - அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்…

ரூ.42 ஆயிரம் லஞ்சம்: தாசில்தார், துணை தாசில்தார் கைது - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி.!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக்கு பொது கட்டட அனுமதி சான்றித…

அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு - உலக கோடீஸ்வரர் பட்டியலில் 24வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி.!!

அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களை அத…

சென்னை ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் தற்கொலை முயற்சி - 1 மாணவர் உயிரிழப்பு , மாணவர்கள் போராட்டம்..!

சென்னை ஐஐடியில் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவன் ஸ்ரீவன் சன்னி …

குஜராத் கலவர BBC ஆவணப்படம் - பிபிசி அலுவலகத்தில் திடீர் வருமான வரித்துறை சோதனை.!

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தின் (பிபிசி) அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர…

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள…

ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழுமம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராக விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்.!

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதான் குழும ஊழல் குறித்து அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை கோரி உச…

Load More
That is All