Showing posts from July, 2019

தங்க நகைக்கு ஆடித்தள்ளுபடி: திருப்பூரில் அடிச்சு தூக்கும் நகைக் கடைக்காரர்கள்

துணிக்கடைகளில் ஆடித் தள்ளுபடி வழங்கப்படுவதை போல, திருப்பூரில் உள்ள 200 நகை கடைகளிலும் தங்க நகைக்கு ஆடித்த…

உலகில் அருளாட்சி மலர்ந்து அமைதியும் செழிப்பும் உருவாகும் - மகாலட்சுமி சாமிகள் பேச்சு 

திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆடி அமாவாசை குருபூஜை விழா நடைபெற்…

தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக்குங்க.. - ம.ஜ.மு.க., கோரிக்கை

திருப்பூர் : அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்க மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தி…

திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த ப…

சீரியல் செட், கலர் கலர் கோலங்கள்: கலக்கல் விழா நடத்திய திருப்பூர் போலீஸ்!

எப்போதுமே சின்சியர் ஆபீஸரா இருக்கும் போலீஸ்காரங்க. போலீஸ் ஸ்டேஷனில் சீரியல் செட், கலர் கோலங்கள் சகிதம் ஒரு கல…

ரூ.4.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

திருப்புர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 29/07/2019 கலெக்டர…

பூமிப் பந்தை புரிந்து கொள்வோம்

சுப்ரீம் மொபைல்ஸ், தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் இணைந்து நடத்திய பூமிப் பந்தை புரிந்து கொள்வோம் எனும்…

தி மனோகரன் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

தி மனோகரன் அறக்கட்டளை மற்றும் லட்சுமியம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 2018-19 ம் ஆண்டில் திருப்பூரில் உள்ள …

மும்பையில் 700 பேருடன் நட்டாற்றில் சிக்கிய ரயில்: மீட்புப்பணிக்கு நீச்சல் தெரிந்தவர்களை தேடும் அரசு 

மும்பையில் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் 700 பயணிகள் தவித்து…

திருப்பூர் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி : மக்கள் மறியல்

திருப்பூரை அடுத்த வாவிபாளையம்  படையப்பா நகரை சேர்ந்த நடேசன் பனியன் தொழிலாளி, இவரது மகன் லோகேஷ் 4 வயது,  கடந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 

திருப்புர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளு…

தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

புதிய மாவட்டங்களான தென்காசி மற்றும் செங்கல்பட்டுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. தம…

வள்ளி கும்மி அரங்கேற்றம்

நவீன் பிரபஞ்ச நடனக் குழுவின் திருப்பூர் அணி சார்பில் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி மங்கலத்தில் உள்ள மேற்…

3 பெண்களை அனாதையாக்கிய கொலைகாரர்கள்: நெல்லையில் சோகம்

நெல்லை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக…

அத்திவரதரை திமுகவினர் அதிகமாக தரிசனம் செய்கிறார்கள் - தமிழிசை தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், 'பாராளுமன்ற …

திருப்பதி சென்று விட்டு வரும்போது சோகம்: அரசு பஸ் மோதி சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

சென்னை நங்கல்லூரை சேர்ந்தவர் முனி கிருஷ்ணா. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை த…

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ காட்சி

சென்னை நெற்குன்றம், சக்தி நகர் 24 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் என்ற சுனில், இவரது மனைவி காயத்ரி. நாகராஜ் ஒரு…

அமைதிப்படை ஸ்டைலில் முதல்வரான குமாரசாமி ஆட்சி காலி: பெங்களூருவில் 144 தடை

அரசியல் சதுரங்கம் ஆட ஆட பரபரப்புக்கு பஞ்சமில்லாத பவர்புல் விளையாட்டு. பணமும், பதவி ஆசையும் பாதாளம் வரை பாயும்…

நெல்லையில் பதற்றம்: திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை

நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள்  மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்…

திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்

கணவர் கொலை மிரட்டல் விடுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தத…

திருப்பூரில் 15வது மாபெரும் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் கடந்த 15 வருடங்களாக  கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகி…

தூத்துக்குடி பனிமய மாதா பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில்  உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என…

500 மருத்துவர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்..  இதனை தொட…

பல்லடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா;  122 பேருக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  - அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத்துறை சார்பில் பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க…

பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி - பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில்அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ண…

ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்குகளதிறப்பு

பல்லடம் தொகுதிக்கு உட்பட கரைப்புதூர் ஊராட்சி,, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமம் முதல், அருள்புரம் பொது சுத்திக…

திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 

திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திர…

விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்க்கும் தொழில் : தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது பணித்துறை மற்றும் ஊராட்சியில் உள்ள 885 குளங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்…

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு ஸ்காட்லாந்து கே.சிவக்குமார், ஆணையர் சிவக்குமார் பங்க…

திருப்பூர் எம்.பி.என்., எலெக்டரானிக்ஸ் கடையில் தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி அருகே பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம…

திருப்பூர் போலீசுக்கு நடுரோட்டில் அடி உதை ; போதை வாலிபரால் பரபரப்பு

திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த வாலிபருக்கும் போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளும…

Load More
That is All