Showing posts from March, 2022

தூத்துக்குடியில் ஆப்ரேஷன் 2.0 - 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.!

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வத…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சி சி.வ. அரசு மேல்நிலை…

பெட்ரோல் - டீசல் ,எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நூதன ஆர…

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு

தூத்துக்குடியில் திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழா - திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அடையாள அட்டையை அமைச்சர்கள் வழங்கினர்.!*

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழாவில்  சமூக நலன் - மகளிர் உரிமைத்…

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்தியப் பிரதமர்நரேந்திர மோடி…

வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் - கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு

வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி தி…

வேப்பூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3300 லஞ்சம் வாங்கிய பில் கிளர்க் மற்றும் லோடுமேன் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே   சிறுபாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் இயங்கி வருகிறது இங்கு சிறு…

தேனி மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட…

விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 262 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 262 வது பிறந்தந…

பவானிசாகரில் அட்டை லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி, மின் கம்பம் சேதம்

பவானிசாகர் அருகே, டி.என். 40 எல். 8905 என்ற லாரியின் ஓட்டுனர் வினோத் என்பவர் கோவையில் இருந்து புறப்பட்டு, பவா…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் வழங்கினார்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவித்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

அகில இந்திய  புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்க கூடிய  ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தி…

திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி- டிஎஸ்பி சிவா பங்கேற்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை : ஏப்.5ல் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்.!

தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்க சிறப்பு முகாம் நடைபெறவு…

சொத்து வரி கட்டாததால் சென்னை ஆல்பர்ட் திரையரங்கு ஜப்தி -மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத சென்னையின் பிரபல ஆல்பர்ட் திரையரங்கை சென்னை மாநகராட்சி சீல் வைத்து ஜப்த…

தூத்துக்குடி - கோவை ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே துறை அமைச்சருக்கு மனு.!

கொரோனாவால்  நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோவை ரயிலை உடனடியாக  இயக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர…

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய…

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய ரூ. 21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் டெண்டர்

2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட  வல்லநாடு நான…

நகைக்காக மூதாட்டி கொலை செய்த வழக்கில் இருவர் கைது- தனிப்படையினருக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு.!

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரி…

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் " - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வ…

ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு - ஏப்ரல் 2 முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 1…

லேப் டெக்னிசியன் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது.! -மருத்துவமனைக்கு சீல்...!

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் என்ற பெயரில் இரண்டு வருடங்களா…

திருச்செந்தூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் 24 மணி நேரத்தில் கைது - 9 செல்போன், 2 கைக்கணிணிகள் பறிமுதல்.!

திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சரவணன் (31) என்பவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய…

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து விமர்சனம் - கெஜ்ரிவால் வீட்டில் நுழைந்து கொல்ல முயற்சி ? அடித்து நொறுக்கப்பட்ட சிசிடிவி யால் டெல்லியில் பரபரப்பு.!!

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்…

சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணி - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிக பகுதியான சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை…

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 21.25 லட்சம் மதிப்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவி - அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாதவியாதிகள் சிகிச்சை சிறப்பு பிரிவில், கால் …

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவு நாள் தமிழக மீனவ மக்கள் கட்சி மரியாதை

பரதவ குலத்தின் மூத்தோனும், தூத்துக்குடி மாநகரை உருவாக்கியவரும்,தன் சொத்துக்கள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் த…

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!*

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் பசுவந்தனை ரோடு, அண்ணா பேருந்து ந…

Load More
That is All