Showing posts from May, 2020

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் எகிறுது பாதிப்பு... தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா... இன்று மட்டும் 13 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக 5…

இனி இ-பாஸ் தேவையில்லை... பஸ்கள் ஓடும்...70 நாள் முடக்கத்துக்கு விடுதலை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின…

கொரோனா காலத்தில் அயராத பணி: கோபி போலீசாருக்கு பாராட்டு

ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக காவல் கண்…

தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை

தாமிரபரணி ஆறு− கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியீட…

தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா... 6 பேர் பலி

தமிழகத்தில் மட்டும் 678 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஒருவர் என …

வேகமா போகாதீங்கன்னு சொன்னது குத்தமாடா...மளிகை கடைக்காரரை வெட்டி விட்டு அரிவாளுடன் அளப்பறை செய்த சுள்ளான்கள்... கொத்தாக தூக்கிய போலீசார்

திருப்பூர் பாலையக்காடு கோல்டன் நகர் அருகில் உள்ள சூர்யா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). இவர் அந்த பகுதிய…

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா... 15,510 ஆனது மொத்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் மட்டும் 710 பேருக்கு தொற்று கண்டறி…

வச்சாம்பாரு ஆப்பு... திருட்டுநகையை அடகுவைத்த கடையிலேயே அரிவாளுடன் சென்று தெறிக்கவிட்ட பலே திருடன்... பணம், நகையை அள்ளிச்சென்றவனை அலேக்காக தூக்கிய போலீசார்

திருப்பூரின் முக்கிய பகுதியான குமரன் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி கொள்…

திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது

சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எ…

கந்துவட்டிக்காரர் மாதிரி நடந்துக்காதீங்க பஜாஜ்... இ.எம்.ஐ., கட்ட அரசு அறிவித்த கொரோனா கால விலக்கு கொடுங்க...திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு கொடுத்த பணத்திற்கு  வட்டிக்கு மேல் வட…

7 மணி வரைக்கும் ஆட்டோ ஓடும்: தமிழக அரசு சொல்லிருச்சு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்…

சிற்றிதழ்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அரசின்…

திட்டக்குடி ஜமாத் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது 

கடலூர் மாவட்டம்  திட்டக்குயில் ஜமாத்துலா சார்பில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் கொரோனா நிவாரான பொருட்கள் வழங…

மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக,  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக…

திருப்பூரில் ரூ.29 லட்சம் மதிப்பில் சாலை பணிகளை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் துவக்கிவைத்தார்

திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகு…

உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கோரிக்கை

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ளது.   த…

திருப்பூரில் 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில் நான்காவது கட்டமாக 105…

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்

தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:~   நெல்லை மனோன்மணியம்…

ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்லில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 210 பணியாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் ஜெயவர்மா …

அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்

அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 "துப்புறவு பணியாளர்"களுக்கு செயல் அலுவலர்  செந்தில் குமார் ல…

கோபியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மளிகை பொருட்கள், முககவசம் வழங்கப்பட்டது

ஈரோடு வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோபி நகருக்கு உட்பட்ட ராமர் எக்ஸ்டென்சன், மின் நகர், திருமால…

ரூ.30 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள்: கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகு…

திருப்பூரில் 500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,சார்பில், மாநகராட்சி 50வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் கொரானா வைரஸ் கா…

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமனம்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமனம். தமிழக சட்டமன…

காஞ்சிராங்குளம் கிராமத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்று வந்த 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் சென்னை கோயம்பேடு மார்க்…

மாஸ்க் போட்டு நடிப்பாங்களா... சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டு இருந்…

உள்ளாட்சித்  தேர்தல் முன்விரோதம்; இருவேறு சமூகத்தினரிடையே மோதல்...

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 50 நாட்கள் கடந்து நடைமுறையில் இருந்த…

திருப்பூர் வலையங்காட்டில் கொரோனா நிவாரணம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில். நான்காவது கட்டமாக 10…

திருப்பூரில் ரூ.4.41 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட, மாநகராட்சி 35-வது வார்டு, கே.பி.என். காலனியில் 3 வது வீதி விரிவு, வி.கே…

ராதாபுரம் தொகுதி தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ராதாபுரம் எம்…

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அருண் மற்றும் ராஜேஷ் இ…

பவானி ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பவானி ஆற்றோரம் பழனிபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் பிரபு35, இவர் 300 கிலோ ரேசன் அரிசி பதுக…

திருப்பூரில் 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா சேலைகள்

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சி பகுதி மற்றும் முதலிபாளையம் ஊராட்சிப்பகுதி ஹவுசிங் யூனிட்டில் உள்ள …

39 மகளிருக்கு ரூபாய் 11 லட்சத்து 20,000 ரூபாய் கொரோனா சிறப்பு கடன்; விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டது

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பவானிசாகர் ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 210 பணியாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் ஜெயவர்மா …

3 பேர் பலி... இன்றும் 536 பேருக்கு கொரோனா.. நாடு முழுவதும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது நோய் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 364 பேருக்கு நோய்த…

உடுமலை கிளை நூலகம் எண் 2 சார்பில் 6 வது வாரமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் 6 வது வாரமாக உட…

ஒருவாரத்துக்கு 1000 பேருக்கு மதிய உணவு- முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தனர்

திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 16வது வார்டு பாண்டியன் நகரில் வாழு…

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்

திமுக தலைவர் ஸ்டாலின்  ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மாற்ற…

Load More
That is All