Showing posts from July, 2020

இ-பாஸ் கட்டாயம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பொது போக்குவரத்து கிடையாது... ஆகஸ்டிலும் தற்போதைய நிலையே தொடரும்

தமிழகத்தில் ஊரடங்கு தற்போதைய நிலையே தொடரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவ…

88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக…

திருப்பூர் தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச முதலுதவி மையம் துவக்கம் 

பல்லடம் வட்டம், பொங்கலூர் அருகே உள்ள தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்ற அலுவகத்தில் சுவாம…

உதவி கேட்ட குடும்பத்திற்கு வாழ்க்கை கொடுத்த பெண்மணி...

தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் வசிப்பவர் மாணிக்கவாசகர். இவர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் …

திருப்பூர் மாநகராட்சி இடத்தில் செயல்பட்ட பிரேமா பள்ளி இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டிடம் போலீஸ் பாதுகாப்புடன் இடி…

தமிழ்நாட்டில் 6,986 பேருக்கு கொரோனா.. 85 பேர் மரணம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. என்றைக்குத்தான் உச்சமடைந்து எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என தமிழக…

தூயபனிமயமாதா பேராலய திருவிழா: பொதுமக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட …

அழகு கலைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாதாந்திர நிவாரணம்: 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு இ-மெயில் மனு

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு தரப்பிலான தொழில்களையும், வாழ்வாதாரத்தையும்  ஒட்டுமொத்தமாய் காலி செய்து விட…

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்…

பவானி காவல் நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி வழங்கினார்

ஊரடங்கு காலங்களில் உணவின்றி தவித்து வந்த ஊனமுற்றோர் மற்றும் கண் பார்வை இழந்தவர்களுக்கு காவலர் மூலம் உணவுப் பொ…

விரைவில் நாட்டு வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம் வருகிறது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் கூட்டம் மாவட்ட ஆட்ச்சியர் சண்ம…

மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.      கோபி கள்ளிப்பட்டியில் மாநில விவச…

கொடுமுடி ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு மறைமுக மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி வழிகாட்டுதலின்படி க…

திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்க கோரி மா…

குடியாத்தம் நகராட்சியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியாத்தம் நகராட்சியில் தின…

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் -நிர்வாகம் அறிவிப்பு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடக்கக்கூடிய கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலா…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

நீலகிரி  மாவட்டம் குன்னூரில்  திமுக சார்பில் 18வது வார்டில் மின்சாரக் கட்டண உயர்வை  கண்டித்து திமுக நகர இளை…

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அருந்ததியர் சமூகத்…

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம்

மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்.     கோபி அருகே உள்ள நம்பியூரில் ஒ…

திமுக சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மின்கட்டண உயர்வை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப…

அதிமுக மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் புத்திசந்திரன் சார்பில் நிவாரண உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்க நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ந…

கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த நீலகிரியில…

நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் மற்றும் ப…

நீலகரி மாவட்டம் குன்னூர் ஆருகுச்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது 485 யை தாண்டும் நிலையில் ஊராட்சி மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து…

சத்தமில்லாமல் தயார் ஆகும் பிக் பாஸ் - 4... உற்சாகத்தில் ரசிகர்கள்

வருடத்தில் பாதியை கடந்துவிட்டோம். டிவி நிகழ்ச்சிகளில் பலரின் கவனங்களை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான…

சேலம் தாசநாயக்கன்பட்டி அருகில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில்

ஆடி அமாவாசை சிறப்பு  சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராஜ முனியப்பன் திருக்கோவில் அமைந்த…

பெங்களூர் இரவுநேர ரயில் முன்மொழிவு... தென்னக ரயில்வே துறைக்கு நன்றி - நடராஜன் எம்.பி

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பெங்களூர் இரவு நேர ரயில் மற்றும் தென்மாவட்ட மக்கள் பயன்பெரும் ரயில் சேவ…

கோவையில் மூன்று கோயில்கள் சேதப் படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்

கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தியதற்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்…

விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவுக்கு பலி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானார்.     கடலூர் மாவட்டத்த…

ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை

ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்ற…

வைத்தீஸ்வரன்கோயிலில் கந்த சஷ்டி கவசம்  நுால் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை  மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பிரசித்தி பெற்ற வைத்தியநாதரசுவாமி கோயில் உள்ளது. தருமை ஆதீனத்திற்கு…

4,526 பேருக்கு கொரோனா...67 பேர் பலி...சென்னையில் குறையுது...மற்ற மாவட்டங்களில் உயருது...

தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு என்ற நிலையை தொட்ட ச…

ங்கோத்தா... ங்கொம்மா... கடன் வசூலிக்கும் லட்சனத்தை பாருங்க...

திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்த போனில் அழைத்து ஆபாசமாக மிரட்டுவதா…

திண்டுக்கல்லில் இனி ’பெண்ணாட்சி’... அத்தணை பதவிகளிலும் ஆளுமை காட்டும் பெண் உயரதிகாரிகள்

பூட்டுக்கும், கோட்டைக்கும் பேமசாக இருந்து வரும் திண்டுக்கல், இனி பெண்களின் ஆளுமைக்கும் உதாரணமாக மாறி மேலும் ப…

திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா...97 கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 97 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட …

24 வயது பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்... இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட கொடூரன் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மாது (41) . இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகு…

தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா: வக்கீல் கோபிநாத் துவக்கி வைத்தார்

திருப்பூர் லாலீகா மைதானத்தில், தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா நடந்தது. இதில்…

பட்டையை கிளப்பும் சில்5 அப்ளிகேஷன்... டிக் டாக் பதிலாக புது செயலி... திருப்பூர்காரரின் புதிய சாதனை

டிக் டாக் மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்திய திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள். இந்தியா சீனா எல்லை …

திருப்பூரில் இன்று 6 பேருக்கு கொரோனா...ஏரியா விவரம் இதோ

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. நேற்று வரை 258 பேருக்…

கொரோனா காலம்: வருமான இழப்பை சமாளிக்கும் வித்தைகள்

கொரோனா வைரஸ் பரவி வருகிறது சீனாவை முற்றிலுமாக முடக்கிவிடும். சீனா பொருளாதாரத்தில் சரிந்துவிடும் என பல தரப்பில…

திருப்பூரில் 6 வயது குழந்தை உள்பட 26 பேருக்கு கொரோனா... ஏரியா வாரியாக பாதிப்பு விவரம்

திருப்பூரில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்…

Load More
That is All