Showing posts from March, 2023

ஒரு கையில் ஸ்டியரிங்... இன்னொரு கையில் கியர் ராடு.. பதறாமல் பஸ் ஓட்டும் கோயம்புத்தூர் பொண்ணு..

சோமனூர் - காந்திபுரம் வழித் தடத்தில் ஆண்களுக்கு நிகராக பஸ் ஓட்டும் இளம்பெண் ஷர்மிளா, அந்த பகுதி மக்களிடையே சி…

சென்னை -கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... சேலத்தில் வரவேற்பு

தமிழ்நாட்டில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை வருகி…

திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி:பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்

பள்ளி வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில்  பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். திருப்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு... திருப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் கொண்டாட்டம்

அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டியும், பொதுச்செயலாளர…

'பல் பிடுங்கி பல்பீர் சிங்' விவகாரம் - 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை - பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவு.!

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில…

கச்சத்தீவில் புத்தவிகாரம் கட்டியதாக பாதிரியார் புகார்... கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த புத்த பிட்சுகள்... என்னப்பா நடக்குது அங்கே?

கச்சத்தீவில் புத்த விகாரங்களை இலங்கை அரசு கட்டியுள்ளதாக கூறியுள்ள  இலங்கை நெடுந்தீவு பகுதியை சார்ந்த பாதிரியா…

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 14 மணி நேரத்தில் மீட்பு... பெண் கைது

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் 14 மணி…

திருப்பூர் குழந்தை கடத்தல் விசாரணையில் ஐந்து தனிப்படைகள்.... சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டை

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் சிசி…

பவானி ஆற்றில் பரிசலில் வந்த பண்ணாரி அம்மன்... பொதுமக்கள் திரண்டு சாமிதரிசனம்

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன், சருகுமாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்த திருவீதி உலா …

மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு.!

தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  தூத்துக்க…

குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை.!

தூத்துக்குடியில் குடி போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் வ…

விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

திருப்பூர் விஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு ப…

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்... நடுரோட்டில் மருமகனை வெட்டிச்சாய்த்த மாமனார்... வைரலாகும் பரபரப்பு வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டtத்தில் உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27).  இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந…

தேர்தல் வாக்குறுதியான பணிநிரந்தர அறிவிப்பு பட்ஜெட்டில் நிறைவேறவில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி...

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர் ஒருவர் நமக்கு அனுப்பிய கடிதம் இது.…

திருப்பூரில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடந்தது

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக    கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடை…

குப்பை வண்டியில் சென்று பொதுமக்கள் குறை கேட்ட திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் கோவிந்தராஜ்

திருப்பூர் மாநகராட்சியின் 2 வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் 32 வது வார்டுக்குட்பட்ட டிபிஆர் காலனி பகுதியில் வீடு…

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படம் திருப்பூரில் ரீலிஸ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் கொண்டாட்டம்

தருப்பூர் உஷா திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைபடத்தின் முதல…

மோகன்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி... மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான மாணவ,மாணவிகளுக்கான  பேட்ம…

காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் நியமனம் - வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை நடவடிக்கை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெ…

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்... விளையாட்டுப்போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் அதிமுகவினர்  மகளிர் தினத்தை முன்னிட்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்…

வதந்திகளால் ஏற்பட்ட அச்சத்தை நீக்கி புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க!... எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., அறிக்கை

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் விடுத்துள்ள அறி…

இந்திராசுந்தரம் தொண்டுநிறுவனம் சார்பில் 26 சாதனை பெண்களுக்கு விருது

திருப்பூர்  இந்திரா சுந்தரம்  தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்காம் ஆண்டா…

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர அயராது பாடுபட வேண்டும்... முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு  நலத…

கச்சத்தீவு திருவிழா நிறைவு... ராமேஸ்வரம் திரும்பிய பயணிகள்

*கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற திரு பயணிகள் திருப்பயத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம…

Load More
That is All