Showing posts from September, 2021

விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தடுத்து நிறுத்திய CISF அதிகாரி - இறுதியில் மன்னிப்பு.!

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்த…

நாளை முதல் மதுரையிலிருந்து துபாய்க்கு மீண்டும் விமானம் சேவை?

மதுரை விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் …

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போதே சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுத்த கனிமவள கும்பல்.!

கனிமவள லாரிகளை சோதனையிடாமல் அனுப்ப உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என சோதனை சாவடி போலீசார் லஞ்ச ஒழிப்பு து…

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்க்கு மூன்று ஆண்டுகள் சிறை இந்திரகுமாரியின் கணவர் பாபுவிற்க்கு 5 ஆண்டுகள் ச…

பி.எம்.கேர்ஸ் : அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் யார் ? : திமுக சுளீர் கேள்வி.!

சென்னை : பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசுக்கு சொந்தமானது அல்ல என்றால் அதை நிர்வகிக்கும் தனியார் என்று திமுக அதிகாரப…

சர்வதேச கடலோர தூய்மை தினம்; முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்!

தூத்துக்குடி  சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணிய…

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை தூய்மை பணி - கனிமொழி எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ம…

"மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு" என்பதில், இனி "மேக் இன் தூத்துக்குடி" என்ற நிலை உருவாகும் என நம்பிக்கை வைத்துள்ளோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!*

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்த…

தூத்துக்குடியில் ஒரே நாள் இரவில் போலீஸார் கைது செய்த 47 ரவுடிகள்!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  நேற்று இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்ல…

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 86வது பிறந்தநாள் விழா - கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியபட்டிணத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்க…

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் கிராமங்கள் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா.!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தக வெளியீ்டு விழா கல்லூரியின் நூலகத்தில் நடைபெற்றது கல்லூரியின் தலைவ…

தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் உற்சாகமாக தொடங்கிய முதலாம் ஆண்டு வகுப்பு.!

தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில்  64 வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. சேலம் தியா…

விளாத்திகுளத்தில் அறநிலையத்துறையின் சார்பில் அமைக்கப்படும் கல்லூரி - கனிமொழி எம்.பி ஆய்வு.!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் புதிதாக கல்லூரி தொடங…

கயத்தாரில் முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- தூத்துக்குடியில் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

கடந்த 23.01.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் வடக்குத…

மேட் இன் இந்தியா என்பதுபோல மேட் இன் தமிழ்நாடு என்று பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

'மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி - கோவில் …

சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கான "நீ உன்னை அறிந்தால்" என்ற தலைப்பில் பெண்கள் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு.!

திராஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியின் அதிதி மகளிர் மேம்பாட்டு பிரிவு மற்றும் மாவட்ட ரோட்டரி பெண்கள் மேம்ப…

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை- தலை துண்டிப்பு!

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்ப…

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது மனு தாக்கல் தொடங்கி கடந்த 6…

சாத்தான்குளம் அருகே பட்டாசு வைத்திருந்த கார் வெடித்து சிதறி 40 வீடுகள் சேதம் - எஸ்.பி ஜெயக்குமார் நேரில் விசாரணை.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே  இடைச்சிவிளை குமரன் விலையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நெல்லை மாவட்டம…

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை நல முகாம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல், மற்றும் அப்பல்ல…

தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் நாளை நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சிய…

வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்திற்கு உறவினர்கள் மட்டுமே செல்ல அனுமதி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.09.2021) ஆறுமுகநேரி கா…

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் - சென்னையை சேர்ந்த கணவன், மனைவி கைது.!

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 10 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயின் பிடிபட்ட விவகாரம் உலக அளவில் பெரும் பரப…

கயத்தார் செட்டிக்குறிச்சியில் புதியதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி பகுதியில் காவல்துறை  சார்பாக புதிதாக  அமைக்கப்பட்ட புறக்க…

பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கு…

தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு - ஆட்சியர், எஸ்.பி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னி…

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்…

தூத்துக்குடியில் பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா திமுக சார்பில் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அவரது தி…

பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.!

பெண் எஸ்பிக்கு முத்தம் : ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு செப்.23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தமிழக ல…

பீகார் 2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி - அதிர்ச்சியில் வங்கி.!

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு.!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவிப்பு 9 மாவட்டங்களிலும்…

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம். காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம். காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி  வைத்த…

சீனாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி.!

சீனாவின் லூசோ பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.0 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இ…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.!

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கேசி வீரமணி மற்றும் அவரது உறவ…

தூத்துக்குடி FCI குடோனில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் அந்துப்பூச்சிகள் : "ஆர்டிஓ அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை" - கலெக்டர் செந்தில்ராஜ் உறுதி.!

முறையாக பூச்சி மருந்து அடித்து பராமரிக்காத தூத்துக்குடி மூன்றாவது மைலில் உள்ள இந்திய உணவு கழகத்தின் குடோன் வள…

தினமும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவு, தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி ரிப்போர்ட்...!

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித…

தூத்துக்குடி மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டி - எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்…

சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.!

கடந்த 8ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான பையனூர் பங்களா மற்றும் தோட்டம் ஆகியவை முடக்கப்பட்டது. இந்ந…

கவர்னர் அழைப்பு :பிரிவு உபசார விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள் - நாகாலாந்து மக்களுக்கு அவமதிப்பு, 'இரட்டை வேடம்' என குற்றசாட்டு

தமிழ்நாட்டின் கவர்னராக அறிவிக்கப்பட்ட வி.என்.ரவிக்கு நாகாலாந்து மாநில அரசு சார்பில் நேற்று (14-09-21) நடைபெற்…

Load More
That is All