Showing posts from June, 2020

இனிமேல் சேலை, சுடிதாரில் தான் வீடியோ...சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் வருவேன்.. டிக் டாக் புகழ் சூர்யா பேட்டி.

டிக் டாக் தடை செய்தது மகிழ்ச்சியே. இனி புதிய தளத்தில் இழுத்து போர்த்திய புதிய சூர்யாவை காண்பீர்கள். சில நாட்க…

இனியும் ஆட்டம் போடுவீங்க... டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களுக்கு தடை

இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரததில் லடாக் எல்லையில் சீன ரா…

பஸ்கள் ஓடாது...ஸ்கூல் லீவு... ஞாயிறு முழு ஊரடங்கு... தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விவரம்

முழு ஊரடங்கு , கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பக…

சென்னை மதுரையில் முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரமடைந்து உள்ளது. நேற்று மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி…

இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதி விபத்து

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாாியூா் வெள்ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு…

தமிழகத்தில் 3,940 பேருக்கு கொரோனா...54 பேர் பலி... மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தீவிர பரவல்

தமிழ்நாட்டில் இன்று 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தமிழ்நாட்டிலேயே 3,761 பேருக்கும்…

68 பேர் பலி...3,713 பேருக்கு தொற்று...அனைத்து மாவட்டங்களிலும் கால்பரப்பும் கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் மரணம…

பெண் எஸ்.ஐ., க்கு கொரோனா... திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் மூடல்

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி நோய்த்தொற்று பரவல் வருகிறது. திருப்பூரில் நேற்று மட்டும் 14 பேருக்கு நோய்த்த…

3 சிறுவர்கள், 2 கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு...திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  41 நாட…

3,645 பேருக்கு கொரோனா...46 பேர் மரணம்... சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தீவிர பரவல்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3645 பேருக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே பாதிப்புக்குள…

கூட்டம் இருந்தால்தான் ஆள் வருவாங்களாம்... கொரோனா காலத்தில் இப்படி ஒரு மனப்பிரமை... சமூக இடைவெளி பின்பற்றாத பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

தமிழகம் முழுவதும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெ…

தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி& மீண்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்திலேயே தொற்றுக்கு உள்ளவானவர்கள்…

மண்டலத்திற்குள் போக்குவரத்து முறை முழுவதுமாக ரத்து

மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முறை முற்றிலும் ரத…

திருப்பூரில் கொரோனா வைரசுக்கு முதல் பலி... 23 வயது ஆம்புலன்ஸ் உதவியாளர் இறந்தார்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் தலைகாட்ட துவங்கி உள்ளது. ஆரம்பம் மு…

தமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 …

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர் - கவுசல்யா வெவ்வேறு சாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் …

மதுரையில் வாலிபர் கொலை: தலையை தனியாக வெட்டி எடுத்த கொடூரம்

மதுரை, அவனியாபுரம் அருகே பெரியார் நகரில் வாலிபரை வெட்டி தலையை தனியாக எடுத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.  அவனி…

வறுமை கொடியது...பெற்ற குழந்தையையே ஆற்றில் வீசிச்சென்ற தாய்

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசிசென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத…

திருப்பூரில் டிக் டாக்  சூரியா தற்கொலை முயற்சி

திருப்பூர் அய்யம்பாளையம் சபரிநகரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற சூர்யா என்பவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கி…

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு  அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயம்பாளையம்…

திருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…

தமிழ்நாட்டில் 53 பேர் பலி... 2532 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் நோய் பரவல் தீவிரம்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பு க…

ஒற்றைக்காலில் நிற்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்... என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க

சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோபியில் உள்ள தனது வீட்டில் பள்ளிக்கல்வித்துறை அமை…

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்ளுக்கு கொரோனா நிவாரண உதவி

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவி கொரோனா தடுப…

44 பேர் பலி...1,843 பெருக்கு கொரோனா தொற்று... இன்று 797 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு பாதிப…

சென்னை ஊரடங்கில் என்னென்ன செயல்படும்.. முழு விவரம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ள…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... வாழ்வாதாரத்துக்கு ரூ.1000 தருகிறது தமிழக அரசு

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவல் தீவ…

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்   

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததாக…

குளக்கரை புதரில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி...நேரில் பார்த்த 8 வயது சிறுவனை குத்திக் கொன்ற கொடூரம்

குளக்கரை புதரில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவனை குத்திக்கொன்ற கொடூர வாலிபர் கைது.  திருப்பூர் …

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானா நோய் தொற்றுக்கு  சிகிச்சைக்கு பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். இதையட…

கட்டணம் வசூலிக்க வழி தேடும் தனியார் பள்ளிகள்...ஆன்லைன் வகுப்புகளால் யாருக்கு பயன்

கொரோனா தொற்றுப் பரவல் எதைஎதையோ சர்வசாதாரணமாக மாற்றி விட்டு செல்கிறது.. வாழ்க்கையின் அடுத்த நிலைக்கான முதல் பட…

எல்லாரும் பாஸ் ஆயாச்சு... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட தேர்வ…

திருப்பூர் மாணவிக்கு கொரோனா: கோவை நர்சிங் மாணவியர் விடுதி மூடல்

திருப்பூர் மாவட்டம், மூலனூரை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நர்சிங் வ…

ஒரே நாளில் 18 பேர் பலி: தமிழகத்தில் இன்று ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்…

50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற போது  கொலை செய்த 22 வயது  வாலிபர்

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்  திருப்பூர் பாண்டி…

கையும் கழுவுறதில்ல... மாஸ்க்கும் போடுறதில்ல...இன்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா...நூத்துக்கு 11 பேருக்கு பாதிப்பு...கவனக்குறைவால் பரவல் அதிகமாகிறதா?

தமிழ்நாட்டில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்தமாக 25,872 பேருக்கு இதுவரை …

லாக்டவுன் முடிஞ்சி பஸ் ஸ்டாண்ட காணோம்னு தேடாதீங்க... திருப்பூரில் எந்தெந்த பஸ் எங்க நிக்கும்... போலீஸ் கமிஷனர் தகவல்

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: திருப்பூர் மா…

Load More
That is All