Showing posts from February, 2024

*மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிகெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன்அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது*

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர…

*நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றதுஅதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம்அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது *

நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது அதனை முன்னிட்டு நடைபெறும…

கடைப் பெயர் இல்லாமல் ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கடைப் பெயர் இல்லாமல் ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு! கடைப் பெயர் மற்றும் கையெழுத்த…

கோவையில் குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் புதிய கிளையை துவக்கியது

கோவை குனி யமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில்  குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் கிட…

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கலந்து கொள்ளக்கூடிய அனைத்து இந்த…

கோவை சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவை சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில்  நடைபெற்ற  அறிவியல் கண்காட்சியில், அறிவியல், கணிதம், ஆங்கி…

டிரைவிங் லைசன்ஸ் இனி பதிவு தபாலில் தான் அனுப்பப்படும்... முகவரியை உறுதி செய்கிறது போக்குவரத்து துறை

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசாணை எண் (D)…

தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.!

தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர்  வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்க…

தூத்துக்குடி : ரூ. 17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!

தூத்துக்குடி : ரூ. 17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!  …

பிரதமர் மோடியின் வாகனத்தில் வந்து விழுந்த செல்போன்... உரியவரிடம் எடுத்து தர சொன்ன மோடி

பூ வுடன் சேர்ந்து பிரதமர் வாகனத்தில் விழுந்த செல்போனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை பாதுகாப்பு வீரர்களை அழைத்து …

குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவிப்பு.! - மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் வ…

ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது" மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.!

ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது"  மாநகராட்சி க…

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் கருத்தரங்கம்

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் எச்.ஐ.க…

*கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில்கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது*

கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கலை…

இரண்டு ஆண்டில் 92 அரசு பேருந்துகள் ஜப்தி... விபத்து இழப்பீடு பெறுவதில் தொடரும் தாமதம்...அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் இரண்டு ஆண்டில் 92 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ள…

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திரு…

மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாணவி தேர்வு

மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவி. தமிழ்நாட…

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே... பிரதமர் மோடி பேச்சு

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் மாதப்பூரில் இன்று நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர்…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர் கோரிக்கை

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அத…

கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் மார்ச் 1-ல் துவக்கம்

கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் மார்ச் 1 –…

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம். வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம். பொதுமக்கள் ஏமாற்றம்..

தமிழகம் முழுவதும்,தமிழ்நாடு வரு வாய்  துறை அலுவலர்கள் சங்கம் சார் பில், தொடர் வேலை நிறுத்த போராட் டம் நடை ப…

*ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, நம்பியூர் மற்றும் பவானிசாகர் பகுதியின் பேரூர் கழக, ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி எல் ஏ -2), வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்களின் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்*

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்  தொகுதிகுட்பட்ட, நம்பியூர் மற்றும் பவானிசாகர் பகுதியின் பேரூர் க…

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் …

தூத்துக்குடி : பிரதமர் திறந்து வைக்கவிருக்கும் வெளி துறைமுகத்திற்கும் வ.உ.சிதம்பரனார் பெயர் - கனிமொழி MP கோரிக்கை.!

தூத்துக்குடி : பிரதமர் திறந்து வைக்கவிருக்கும்  வெளி துறைமுகத்திற்கும் வ.உ.சிதம்பரனார் பெயர் - கனிமொழி MP கோ…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த 302டன் மண் துகள்கள் அகற்றம் - மேயர் நடவடிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த 302டன் மண் துகள்கள் அகற்றம் - மேயர் நடவடிக்கை.! இ…

கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணியமர்த்த வேண்டும்*

*கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணியமர்த்த வேண்டும்*…

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் - நடிகர் பிரசாந்த்

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் - நடிகர் பிரசாந்த்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…

ஈரோடு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகராட்சி பகுதியில், ரூபாய் 95 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி துவக்கி வைத்தார்..

ஈரோடு மாவட்டம்,, நீலகிரி நாடாளு மன்றத் தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை புளி யம்பட்டி நக…

தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட…

தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவும் 2 நாட்கள் தடை

தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவு…

தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு!  த…

Load More
That is All